Monday, July 27, 2009

அம்மா!!


உயிரைக் கொடுத்தாள்
என் உயிரென இருப்பவள்!!

எனக்கென இருக்கிறாள்
என்றும் எனக்கெனத் துடிப்பவள்!!

மென்மையான மலரவள்...
என் வாழ்வின் அர்த்தமவள்!!

என்றும் என்றென்றும் இனியவள்...
என் உயிரின் உயிரோட்டம் அவள்!!